ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோயிலில் செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் செல்வ முத்துக்குமாரசுவாமி சிறப்பு அலங்காரத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டதை தொடர்ந்து, தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் பொதுமக்கள் சப்பரத்தை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...