ஆன்மீகம்
காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி...
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோயிலில் செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் செல்வ முத்துக்குமாரசுவாமி சிறப்பு அலங்காரத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டதை தொடர்ந்து, தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் பொதுமக்கள் சப்பரத்தை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...