மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற குத்து விளக்கு பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை அருகே வைத்தூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக முத்துமாரி அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 301 குத்து விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day