ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலை, சுமார் 10 டன் எடையுள்ள பலவகையான மலர்களால் அலங்கரித்துள்ளனர். கோவில் முன்வாசல், தங்க கொடிமரம், பலிபீடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கண்களை கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் மலர் அலங்காரங்களை மெய்மறந்து ரசித்து சென்றனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...