ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
ராமநாத சுவாமி கோவிலில் தை அமாவாசையை யொட்டி 4 ரத வீதிகள் வழியாக ஸ்ரீராமர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி வெள்ளி ரத தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் பஞ்ச மூர்த்திகளுடன் ஸ்ரீராமர் சீதா பிராட்டியுடன் கோவிலின் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...