ஆன்மீகம்
வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய பக்தர் மூச்சுச் திணறி உயிரிழந்த...
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ ராம நவமி தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்த கடலில் நீராடியதை தொடர்ந்து கோயிலின் உள்ளே அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாத சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய பக்தர் மூச்சுச் திணறி உயிரிழந்த...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...