ராமநாதபுரம்: அரச மக்காள் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்குழி திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கள்ளிக்கோட்டையில் அமைந்துள்ள அரச மக்காள் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டத்தில் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

varient
Night
Day