ஆன்மீகம்
காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி...
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
ராமநாதபுரம் மாவட்டம், காட்டுப்பரமக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இருளாயி அம்மன் முத்தையா சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோபுரக் கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் காட்டு பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...