ராமநாதபுரம்: முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு காப்பு கட்டுதல் நடைபெற்றதை தொடர்ந்து இன்று காலை வாஸ்து சாந்தியுடன் கோயில் குருக்கள் கொடியேற்றி துவக்கி வைத்தனர்.  கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

Night
Day