ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
ராமநாதபுரம் மாவட்டம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு 2 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நாள்தோறும் முத்துமாரியம்மன் மின் ஒளி அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் அமர்ந்து வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 14 ஆம் நாள் விழாவில் 2 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...