ராமநாதபுரம்: வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரத்தில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா காப்பு கட்டு மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. 

Night
Day