ராமநாதபுரம்: ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற ரத சப்தமி விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழா விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு சூரிய பிரபையுடன் சூரிய வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் காட்சியளித்தார். வரதராஜ பெருமாளுக்கு ஏராளமான பக்தர்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர். 

Night
Day