ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழா விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு சூரிய பிரபையுடன் சூரிய வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் காட்சியளித்தார். வரதராஜ பெருமாளுக்கு ஏராளமான பக்தர்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...