ஆன்மீகம்
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பக்தர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்...
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ராதாப்புலி கிராமத்தில் ஸ்ரீ தடியார் உடையவர் அய்யனார் திருக்கோயிலில் 16-ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க, 501 விளக்குகள் வைத்து பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து தடியார் உடையவருக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...