வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவில் தேய்பிறை பிரதோச சிறப்பு வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தேய்பிறை பிரதோச வழிபாடு விமர்சையாக நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளிக்க, திரளான பக்தர்கள் சுவமி தரிசனம் செய்து வழிபட்டனர். 

Night
Day