வரதராஜ பெருமாள் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற தெப்ப உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியையொட்டி தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் அனந்த சரஸ் திருக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருந்தேவி தாயார் உடன் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உடன் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்தார்.

Night
Day