ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். மேலும், ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த இந்த திருநாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும், நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும் என ஆண்டவனை வேண்டி, அனைவருக்கும் தமது இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகளையும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...