ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் மூலவர் காட்சி அளித்தார். சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானும் எழுந்தருள வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷமிட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...