வேதகிரிஸ்வரர் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கிரிவலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் திருக்கோயிலில் பௌர்ணமி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். மாதந்தோறும் பௌர்ணமி அன்று திருக்கழுக்குன்ற மலைக்கோயிலை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். பௌர்ணமி மற்றும் தைப்பூசம் இரண்டும் சேர்ந்து வந்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

varient
Night
Day