வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோயிலில், மாசிமக உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  தொடர்ந்து  சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் திருக்கொடியை ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Night
Day