வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் பல்லக்கில் எழுந்தருளிய வேதநாயகி அம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில்   மாட்டுப்பொங்கலை முன்னிட்டு வேதநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து அஸ்த்திரதேவருக்கு மணிகர்ணிகை தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Night
Day