"சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள மாநிலங்களின் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை" - குமாரி ஷெல்ஜா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள மாநிலங்களின் திட்டங்கள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான குமாரி ஷெல்ஜா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், இந்த நிதிநிலை அறிக்கை யாருக்கானது? இரு மாநிலங்களுக்கும் மட்டுமானதா அல்லது ஒட்டுமொத்த தேசமும் கவனத்தில் கொள்ளப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும் மத்திய அரசு மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதாகவும் மக்கள் இந்த நிதிநிலை அறிக்கையை நம்ப மாட்டார்கள் என்றும் விமர்சித்தார்.

Night
Day