"ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" - மகாராஷ்டிர அமைச்சரவை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிர அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், பத்ம விபூஷண் விருது பெற்ற ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது பாரம்பரியத்தை போற்றும் வகையில் இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

Night
Day