அசாமில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 


ரிக்டர் அளவில் 5 புள்ளி பூஜ்ஜியமாக பதிவானதாகவும், மோரிகன் பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தேசிய நிலநடுக்க மைய அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை...

Night
Day