இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பின் அரிய வகை வங்காள புலி தென்பட்டுள்ளது. தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு அசாம் முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார். இந்த அரியவகை புலியின் புகைப்படம் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் கௌரவ் ராம் நாராயணனால் எடுக்கப்பட்டது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசிய பூங்காவில் சுமார் 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இந்த புலி காணப்பட்டதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...