அடுக்குமாடி குடியிருப்பில் தீ - குடியிருப்பு வாசிகள் வெளியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. புவனேஸ்வர் மாவட்டம் பாட்டியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் குடியிருப்பு வாசிகளை உடனடியாக வெளியேற்றினர். தொடந்து, தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. 

Night
Day