இந்தியா
ஏப்.28ல் அவசரமாக கூடும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை
பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றமான சூழலில் அவசரமாக கூடுகிறது ஜம்மு கா...
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் அடுத்த நிதியாண்டிலும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் சிறப்பாக இருக்குமென மத்திய நிதியமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துக்கான பொருளாதார மறுஆய்வு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், நடப்பு நிதியாண்டில் தொடா்ந்து 3 காலாண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி 8 சதவீதத்துக்கும் மேல் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வளா்ச்சி விகிதம் மந்தமாக உள்ள சூழலில், தனித்துவமான செயல்திறன் கொண்ட பொருளாதாரம் என்ற அந்தஸ்தை இந்தியா தக்கவைத்து இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் முதலீடுகள் அதிகரிப்பு, குறைந்து வரும் பணவீக்கம், நுகர்வு அதிகரிப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றமான சூழலில் அவசரமாக கூடுகிறது ஜம்மு கா...
தங்கள் அதிகார வரம்பிற்குள் தங்கியுள்ள அல்லது வசிக்கும் பாகிஸ்தான் நாட்ட?...