அண்ணனின் மனைவி, 2 மகள்களை கொன்று தம்பியும் தற்கொலை!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் அண்ணன் குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தம்பியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி முனிரெட்டி நகரை சேர்ந்த மோகன் என்பவர், தனது அண்ணன் தாஸின் மனைவி சுனிதா மற்றும் 2 மகள்களை கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனது தம்பிக்கு விருப்பமில்லாத திருமணத்தை தாஸ் செய்துவைத்ததாகவும், இதனால் தம்பியும், அவரது மனைவியும் பிரிந்ததாகவும், அந்த ஆத்திரத்தில் அண்ணன் குடும்பத்தினரை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Night
Day