அமித் ஷா தலைமையில் இன்று உயர்நிலை அதிகாரிகள் கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் அண்மை காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் இன்று கூடுகிறது.  இதில் ஜம்மு காஷ்மீரின் களநிலவரம் குறித்தும், பயங்கரவாத தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும் வரும் 29-ம் தேதி அமர்நாத் யாத்திரை  தொடங்க உள்ளதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Night
Day