ஆந்திராவிற்கு ரெட் அலர்ட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்ததன் காரணமாக தென் மாநிலங்களுக்கு கனமழை முதல் அதீத கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அதன்படி, ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு அதீத கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், ராயலசீனா பகுதிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒடிசா-சத்தீஸ்கர் ஆகிய இடங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Night
Day