ஆந்திராவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விஜயவாடா அருகே ராயனபாடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day