ஆந்திரா - சந்திரபாபு நாயுடு வீட்டில் குவியும் எம்.எல்.ஏ.க்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், கட்சி எம்.எல்.ஏக்கள் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி, சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றார். இதனிடையே, தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Night
Day