இந்தியா
டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக் வெட்டி கொண்டாட்டம்......
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட?...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் எண்ணெய் டேங்கர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி கரும்புகை மண்டலமாக மாறியது. தனியாருக்கு சொந்தமான எண்ணெய் டேங்கர் குடோனிலிருந்து கரும்புகை வெளியானது. ஆயில் டேங்கர் என்பதால் தீ மளமளவென துவங்கிய நிலையில் ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பல மணி நேரமாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட?...
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட?...