இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
ஆந்திர மாநிலம் லேபாக்ஷியில் வீரபத்ர சுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். ஆந்திரா மாநிலம் லேபாக்ஷியில் உள்ள வீரபத்ர சுவாமி கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் வீரபத்ர சுவாமி கோவிலுக்குள் சென்ற பிரதமர் மோடி, வழிபாடு நடத்தினார். அப்போது ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம என்ற பஜனையை பாடிய குழுவினருடன் இணைந்து பிரதமர் மோடியும் பக்தி பரவசத்துடன் பாடினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...