இந்தியா
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்...
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமின் வழங்ககோரி, டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா நீதிமன்றதில் மனுதாக்கல் செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மணிஸ் சிசோடியா இடைக்கால ஜாமின்கோரி, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
சென்னையில் கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் தள்ளமுள்ளு -போராட்டக?...