இந்தியா
பாகிஸ்தான் கருத்தால் சர்ச்சை - நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்...
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
ராஜஸ்தானில் ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி இந்தியா கூட்டணியில் இணைய உள்ளதாக தெரியவந்துள்ளது. பா.ஜ.க.வில் முக்கிய தலைவராக இருந்த ஹனுமன் பெனிவால், கடந்த 2018ஆம் ஆண்டு ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சியை தொடங்கினார். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பார்மர் தொகுதியை கேட்ட அவரின் கோரிக்கையை பா.ஜ.க. நிராகரித்ததாக தெரிகிறது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஹனுமன் பெனிவால், நாகர் தொகுதியில் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. நாகர் தொகுதியை தர காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்ட நிலையில், ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி இந்தியா கூட்டணியில் இணைவது உறுதியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...