இந்திய - சீன எல்லையில் ராணுவ வீரர்கள் தேசிய கொடி ஏந்தி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய - சீன எல்லையில் பனிச்சிகரத்தில் தேசிய கொடியை ஏந்தி ராணுவ வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நாட்டின் 75வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நாட்டிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய - சீன எல்லையில் பனிப்படலங்களுக்கு மத்தியில் ராணுவ வீரர்கள் மூவர்ண கொடியை கையில் ஏந்தியபடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், ஜெயஹிந்த் எனவும் அவர்கள் முழக்கமிட்டனர். 

Night
Day