இன்னும் 20 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சி தான் - பிரதமர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 அடுத்த 5 ஆண்டுகளில் உலக அளவில் 3வது வளர்ந்த நாடு என்ற நிலையை இந்தியா எட்டும் -
மாநகர, பெருநகரங்களின் வளர்ச்சிக்கு தமது அரசு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி -

60 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கும் பாக்கியம் என்.டி.ஏ கூட்டணிக்கு கிடைத்துள்ளது -

காங்கிரசின் தவறான பரப்புரையால் மேலும் 20 ஆண்டுகள் ஆட்சியில் தொடர்வோம் என்றும் மாநிலங்களவைில் பிரதமர் மோடி உரை -



Night
Day