இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று உரையாற்ற உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து, கடந்த 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்தநிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி மக்களவையில் இன்று காலை 11 மணி அளவில் உரையாற்ற உள்ளார். ஆகவே, மக்களவைக்கு அனைத்து பா.ஜ.க. எம்.பி.க்களும் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் இந்த அமர்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day