இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
68 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசா மாநிலம் செல்கிறார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் 68 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஐஐடி சம்பல்பூரின் முழுநேரம் செயல்படும் புதிய வளாகத்தை தொடங்கி வைப்பதோடு 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தின் தலபிரா அனல் மின் நிலையத் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...