இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக 280 சாலைகள் மூடப்பட்டன. மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், 280 சாலைகளும் 4 முக்கிய தேசிய நெடுஞ்சாலையும் கடுமையாக பாதிக்கப்பட்டு மூடப்பட்டன. மேலும் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதில் கீலாங்கில் என்ற பகுதியில் மைனஸ் 8 டிகிரி செல்ஷியஸாக வெப்ப நிலை பதிவாகியுள்ளது. வரும் 20ம் தேதிக்குள் இதைவிட மோசமான வானிலை இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...