இந்தியா
சந்திரயான் 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நிலவுக்கு சென்று அதன் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் வகையில் சந்திரயான்...
மேகாலயா மாநிலத்தில் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த பெண்ணை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கரோ என்ற பகுதியில் வசித்து வந்த திருமணமான இளம்பெண் ஒருவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கூறி ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இது குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலானதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 5 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
நிலவுக்கு சென்று அதன் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் வகையில் சந்திரயான்...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...