இளைஞர்களுக்கு 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் ராகுல்காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் முதல் நாளிலேயே 30 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பனஸ்வாராவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஒவ்வொரு டிப்ளமோ  மற்றும் பட்டதாரி இளைஞருக்கும் ஒரு வருடத்திற்கு வேலை வாய்ப்பு உரிமை, காகிதக் கசிவைத் தடுக்க கடும் சட்டங்கள் மற்றும் AI பயன்பாடு, பன்னாட்டு நிறுவனங்களில் சிறந்த வேலை வாய்ப்புகளைக் கொண்டு வருவதற்கான சட்டம், உள்ளூர் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு என 5 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

Night
Day