இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
மக்களவைத் தேர்தல் முடிவுகள் இந்தியா. இந்து ராஷ்டிரமல்ல என்பதை சுட்டிக்காட்டுவதாக நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் தெரிவித்தார். இது தொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்தே நாட்டில் மக்களை விசாரணையின்றி சிறையில் அடைப்பது தொடர்வதாக குற்றம் சாட்டினார். மேலும் இவ்வளவு பணம் செலவழித்து ராமர் கோவில் கட்டுவது மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் நாட்டில் நடந்திருக்கக் கூடாது எனவும் வேதனை தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...