இந்தியா
திருப்பதி லட்டு விலங்குகள் கொழுப்பு விவகாரம் - ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்-நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே கருத்து மோதல்...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியர்கள் அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ள 972-3522-6748 என்ற எண்ணை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் ம?...