உத்தரகாண்ட் கலவரம் : பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு - ஊரடங்கு நீடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்டில் மதரசா இடிக்கப்பட்டதால் வெடித்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்வு : 100 போலீசார் காயம் அடைந்ததாக தகவல்

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்தானி மாவட்டத்தில் வன்முறை நடந்த பகுதியில் ஊரடங்கு நீடிப்பு : துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பத்தற்றம் நீடிப்பு

Night
Day