இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்கள், மதுவில் தள்ளாடுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். அமேதி தொகுதியில், பாரத் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள அவர், அங்கு மக்களிடம் பேசினார். அப்போது, தான் வாரணாசிக்கு சென்றதையும், அங்குள்ள மக்கள் இரவில் மது போதையில் படுத்திருந்ததாகவும், பலர் தள்ளாடியதாகவும் கூறினார். உத்தரபிரதேசத்தின் எதிர்காலம் ஒருபுறம் தள்ளாடி வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. வாரணாசி நாடாளுமன்ற தொகுதி, பிரதமர் மோடி வெற்றிபெற்ற தொகுதி என்பதால், இந்தக் கருத்து பரபரப்பாகி உள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...