இந்தியா
2 நாள் பயணமாக தனி விமானத்தில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி...
டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவு?...
உத்தரப்பிரதேசத்தில் ஆட்டோவும் கன்டெய்னா் லாரியும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். பவுர்ணமி தினத்தையொட்டி கங்கை நதியில் புனித நீராடுவதற்காக ஃபருக்காபாத்துக்கு ஒரு குழுவினர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சுக்சகி கிராமம் அருகே எதிரே தவறான பாதையில் வந்த கன்டெய்னர் லாரி, ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 12 பேர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கடும் பனிப்பொழிவால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவு?...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, தனது சிகி...