இந்தியா
திருப்பதி லட்டு விலங்குகள் கொழுப்பு விவகாரம் - ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்-நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே கருத்து மோதல்...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...
உத்தரபிரதேச மாநிலம் அசம்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 புதிய விமான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், 9 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பில் டெல்லி உட்பட 12 விமான நிலையங்களின் புதிய முனைய கட்டிடங்களை திறந்து வைத்த பிரதமர், கடப்பா, ஹூப்பள்ளி உள்ளிட்ட விமான நிலையங்களின் புதிய முனைய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, பின்தங்கிய பகுதிகளாகக் கருதப்பட்ட அசம்நகர் இன்று வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருப்பதாகவும், அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றிய அரசின் சாதனைகளை, எதிர்க்கட்சியினர் தேர்தல் வித்தைகள் என குற்றம் சாட்டுவதை நிராகரிப்பதாகவும் கூறினார்.
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் ம?...