இந்தியா
போதையில் தள்ளாடி கீழே விழும் போலீசார் - சமூக வலைத்தளங்களில் வைரல்...
உத்தரப்பிரதேசத்தில் போலீசார் ஒருவர் போதையில் தடுமாறி விழும் வீடியோ வைரல?...
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சிறுமியை நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காசியாபாத்தில் உள்ள அடுக்குமாசி குடியிருப்பு வளாகத்தில் 6வயது சிறுமி ஒருவர் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது, பெண் ஒருவர் தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை நடைபயிற்சிக்காக அழைத்து வந்தார். திடீரென அந்த நாய் சிறுமியின் கையில் கடித்தது. உரிமையாளர், நாயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் சிறுமியை நாய் கடித்தது. தற்போது, அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் போலீசார் ஒருவர் போதையில் தடுமாறி விழும் வீடியோ வைரல?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...