உத்தரப்பிரதேசம்: முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் இளைஞர்கள் பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் இளைஞர்கள் சிலர், டிக்கெட் எடுக்காமல் வழிநெடுகிலும் அமர்ந்து பயணித்த வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. டெல்லியில் இருந்து காசிப்பூர் வரை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இளைஞர்கள் சிலர் டிக்கெட் எடுக்காமல் ஏறி, வழிநெடுகிலும் அமர்ந்து பயணித்துள்ளனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகள் கழிவறைக்குக்கூட செல்ல முடியாமல் அவதியடைந்தனர். 

Night
Day