இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
உலகளவில் எரிசக்தி துறையில் இந்தியா மிகவும் முன்னேற்றம் அடைந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கோவாவில் 2024 இந்திய எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர், எரிசக்தி தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அனைத்து இடங்களில் எரிசக்தி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பல உலகளாவிய பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் கடந்த 2 வருடங்களில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...