உலகளவில் எரிசக்தி துறையில் இந்தியா மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகளவில் எரிசக்தி துறையில் இந்தியா மிகவும் முன்னேற்றம் அடைந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கோவாவில் 2024 இந்திய எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர், எரிசக்தி தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அனைத்து இடங்களில் எரிசக்தி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பல உலகளாவிய பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் கடந்த 2 வருடங்களில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

Night
Day